×

நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும் , எங்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக மக்களுக்கும் நன்றி : ஜெயராஜின் குடும்பத்தினர்!!

சென்னை : நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கு சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும்  தங்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக மக்களுக்கும்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஜெயராஜின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


Tags : court ,Jayaraj ,Tamil Nadu , To the court of justice and to the people of Tamil Nadu who supported us Thank you: Jayaraj's family !!
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...