சென்னை : நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கு சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக மக்களுக்கும்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஜெயராஜின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.