×

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்புபடுத்தி பால் விற்பனையாளர்களை மிரட்டியதாக காவலர் சஸ்பெண்ட்

நாகை: சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்புபடுத்தி பால் விற்பனையாளர்களை மிரட்டியதாக காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பால் விற்பனையாளர்களை மிரட்டி ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காவலர் ரமணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் ராமணனை பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட எஸ்.பி.நாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Guards ,milk vendors , Sathankulam, Milk Seller, Guard Suspend
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ