×

மக்களுக்கு கசப்புணர்வு ஏற்படும் வகையில் போலீசார் செயல்படக் கூடாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மக்களுக்கு கசப்புணர்வு ஏற்படும் வகையில் போலீசார் செயல்படக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் மக்களுக்கு போலீசார் தொல்லை தரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry , People, Police, Trouble, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை