×

தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது: முரளிதர ராவ்

சென்னை: தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்தது வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணை மூலம் நீதி நிலைநாட்டப்படும் எனவும் கூறினார்.


Tags : announcement ,Chief Minister ,Muralidhara Rao ,CBI ,Pranab Mukherjee Rao , Father, son death case, CBI, CM, Muralidhara Rao
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...