×

நீதிமன்ற பணிக்கு செல்வோரை தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் போலீஸ் விளக்கம் தர ஆணை

சென்னை : நீதிமன்ற பணிக்கு செல்வோரை தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் போலீஸ் விளக்கம் தர ஆணையிட்டுள்ளது.கடந்த 19ம் தேதி மூத்த வழக்கறிஞர் ஒருவர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் போலீஸ் தாக்கியதாகப் புகார் கூறப்படுகிறது. ஆன்லைன் வழியாக விசாரணை நடந்தாலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையின் போது, காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : court ,anyone , Court work, go-getter, don't stop, prosecute, police, explain, order
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...