×

கோவில்பட்டி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்; தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவிப்பு

சென்னை: கோவில்பட்டி  தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு என அச்சங்கத்தின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

Tags : Kovilpatti ,Tamil Nadu Merchants Association Announces Tomorrow's Closure ,Tamil Nadu Merchants Association ,death incident , Kovilpatti, father, son, death incident, shoplifting, Tamil Nadu Merchants Association
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!