×

தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. டெல்லியில் மேலும் 3000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,746-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2175-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Delhi , Capital Delhi, corona infection
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...