×

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tamils , Tamils ,trapped , brought , Ecourt Question
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!