×

மேலும் 30 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 535 ஆக உயர்வு!!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது.




Tags : Corona ,adults , Corona, Villupuram, affect, number, rise
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...