×

இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான், அதே நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும் பலம் வாய்ந்த நாடு: பிரதமர் மோடி

டெல்லி: லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணடைந்த நம் வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான், அதே நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும் பலம் வாய்ந்த நாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : India ,Modi ,country , India, Army, Prime Minister Modi, Warning
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி