×

மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில் மண்ணில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு: வன அதிகாரிகள் ஆய்வு

சத்தீஸ்கர்: தம்தாரி மாவட்டம் மேடம்சில்லியில் உள்ள வனப்பகுதியில் மண்ணில் சிக்கி யானைக் குட்டி உயிரிழந்துள்ளது. வன அதிகாரிகள் சம்பவ இடத்திக்கு சென்று யானை குட்டி உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தினர்.


Tags : elephant deaths ,forest ,forest officials , Madam Silly, forest, mud, elephant, death, forest officials inspection
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...