×

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டம்

கோவை: வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்கவும், நாளை சித்ரா பௌர்ணமியை ஒட்டி அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Tags : Mount Silyangri ,KOWAI ,FOREST DEPARTMENT ,VELYANGRI MOUNTAIN ,Chitra Pournami ,Mount Viliyangri ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!