×

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : rice family cardholders ,districts ,Chennai ,rice family card holders ,Govt , Full Curfew, 4 Districts, Rs 1,000 Relief, Government of Tamil Nadu, Notification
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...