×

கடந்த மாதம் 24 , 28, 31ம் தேதி, இந்த மாதம் 2 , 3, 5, 7 ஆகிய தேதிகளில் இறந்த ஏழு பேரின் மரணங்கள் இன்றைய அறிக்கையில் வெளியீடு

சென்னை: கடந்த மாதம் 24 , 28, 31ம் தேதி மற்றும் இந்த மாதம் 2 , 3, 5, 7 ஆகிய தேதிகளில் இறந்த ஏழு பேரின் மரணங்கள் இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளில் பதிவாகி உள்ளன.


Tags : deaths ,hospital , Health, deaths, private hospital
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...