×

கொரோனா அதிகரிக்கும் நிலையில் மக்கள் அச்சத்தை போக்க நம்பிக்கையான செயல்பாடு தேவை: தமிழக அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தல்!

சென்னை: கொரோனா அதிகரிக்கும் நிலையில் மக்கள் அச்சத்தை போக்க நம்பிக்கையான செயல்பாடு தேவை என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இனியும் தாமதிக்காமல் போர்க்கால நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


Tags : Coroner ,Growth Needed Reliable Function Party , Corona, People's Fear, Confidence Function, Government of Tamil Nadu, Indian Comm
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு