நாகர்கோவில்: நாகர்கோவிலை சேர்ந்த காசி, நண்பர் டேசன் ஜினோவை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிசிஐடி மனுதாக்கல் செய்துள்ளது. 2 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.