×

காசியை 10 நாள் காவலில் விசாரிக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்

நாகர்கோவில்: நாகர்கோவிலை சேர்ந்த காசி, நண்பர் டேசன் ஜினோவை 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிசிஐடி மனுதாக்கல் செய்துள்ளது. 2 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.


Tags : CBCID ,Nagercoil ,court ,Probe Kasi , Cashy, 10 day custody, Nagercoil court, CBCID, petition
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...