×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 599-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kanchipuram , Conchipuram, Corona Damage
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...