×

தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அம்மாநில அரசு அறிவிப்பு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது என முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Telangana ,Telangana Telangana 10th Grade , Telangana, 10th grade students
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...