×

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்ற 5 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்ற 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது.

Tags : Coroner ,Stanley Hospital ,Chennai ,peoples coroner , Corona, chennai
× RELATED போக்சோ வழக்கில்...