×

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறி இருந்தது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 51.11% பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறினார்.


Tags : 88% ,Tamil Nadu ,Minister Vijayabaskar , Coronal Infection, Symptom, No, Minister Vijayabaskar
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...