×

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி

சேலம்: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சேலத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்துக்கு பின் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கொரோனா பரிசோதனை நடைபெறுகின்றதாக தெரிவித்தார்.


Tags : Palanisamy ,Government ,Tamil Nadu , Drinking water shortage, vigorous action, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்