×

செங்கல்பட்டு அருகே உள்ள ஆய்வகத்துக்கு அரசு நிதி ஒதுக்க உத்தரவிடக்கோரி வழக்கு

சென்னை: செங்கல்பட்டு அருகே உள்ள ஆய்வகத்துக்கு அரசு நிதி ஒதுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அய்யாதுரை என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஜூன்-க்குள் பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : laboratory ,Chengalpattu , Chengalpattu, Lab, Case
× RELATED 12 முதல் 17 சதவீதம் வரை பிளாஸ்டிக்...