×

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான  சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் ஜூன் மாதத்திற்கு பிறகு விமான  சேவையை தொடங்கலாம் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Palanisamy ,Airline ,Tamil Nadu , Tamil Nadu, Airline, Chief Minister Palanisamy, Letter
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...