×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 656-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Chengalpattu ,district , 35 , affected ,coronation ,Chengalpattu, district
× RELATED கடந்த ஒராண்டில் ரேஷன் அரிசி கடத்தல்...