×

தமிழக எல்லையான கடலூர், நாகை மாவட்டங்களை கடந்து புதுச்சேரி-காரைக்கால் இடையே பேருந்துக்கள் இயக்கம்

புதுச்சேரி: தமிழக எல்லையான கடலூர், நாகை மாவட்டங்களை கடந்து புதுச்சேரி-காரைக்கால் இடையே பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. முகக்கவசம், தனுநபர் இடைவெளியை பின்பற்றி பேருந்திற்கு 32 பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர். கடலூர், நாகை மாவட்டங்களை பேருந்துகள் கடக்கும் போது பயணிகளை ஏற்றக்ககூடாது என ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.


Tags : districts ,Nagai ,Karaikal ,Puducherry ,border ,Cuddalore ,Tamil Nadu ,crossing , Buses run, Puducherry , Karaikal,Tamil Nadu border, Cuddalore, Nagai districts
× RELATED இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது