×

மகாராஷ்டிராவில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு அரங்கம், மைதானங்களை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சிவப்பு மண்டலத்தில் தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : passengers ,Maharashtra , Permission, operate, buses , 50% passengers,Maharashtra
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!