×

மராட்டிய மாநிலத்தில் இருந்து இந்தூருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் விபத்தில் உயிரிழப்பு

மராட்டியம்: மராட்டிய மாநிலத்தில் இருந்து இந்தூருக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 4 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பர்வானி  என்ற இடத்தில் டேங்கர் லாரி மோதியதில் 4 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.


Tags : Accident ,Migrant Workers Killed In Accident Four Migrant Workers , Maratha State, Indore, Migrant Workers, 4 people, Accident, Casualties
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...