×

சென்னையில் உயிரிழந்த மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு கொரோனா இருப்பது உறுதி?

சென்னை: சென்னையில் உயிரிழந்த மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் துப்புரவு ஊழியர் உயிரிழந்தார். துப்புரவு பணியாளர் சளியை பரிசோதனை செய்த போது கொரோனாவால் பாதித்து இருந்தது தெரிய வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coroner ,cleanup ,Chennai , Chennai, Corporation Cleaner, Corona
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...