×

மனித குல வரலாற்றில் மிகப் பெரிய சவாலான பேரிடர் கொரோனா: முதல்வர் பழனிசாமி உரை

சென்னை: மனித குல வரலாற்றில் மிகப் பெரிய சவாலான பேரிடர் கொரோனா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம். பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Corona ,Palanisamy , Patriarch, Corona, Chief Palanisamy
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!