×

விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்; கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்; கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.


Tags : Palanisamy ,Villupuram ,murder , Villupuram girl, legal action, chief minister Palanisamy
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...