×

இந்தியாவில் மேலும் 62 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா உறுதி

டெல்லி: இந்தியாவில் மேலும் 62 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 234 சிஆர்பிஎப் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் அறிவித்துள்ளது. இதில் தற்போது 231 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,CRPF ,Corona , India, CRPF player, Corona confirmed
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!