×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவு: ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க அரசுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 44 நாட்களுக்கு பிறகு நேற்று சென்னை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடை முன் நூற்றுக்கணக்கானோர் கூடியதால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியானது.


Tags : Tamil Nadu ,task shops ,Task Shop , Tamil Nadu, Task Shop, iCord order
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...