×

திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயுதப்படை பெண் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Tags : Coroner ,Tirumalai , Coroner Infection, Coroner Infection at Tirumalai
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...