×

கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையம் மூடல்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை திருவல்லிக்கேணி தபால் நிலையம் மூடப்பட்டுள்ளது. தபால்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தபால் நிலையம் மூட உத்தரவிடப்பட்டது. தபால் நிலையத்திற்கு வந்து சென்றவர்கள் விவரம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.


Tags : Tiruvallikeni ,Chennai ,Chennai Tiruvallikeni ,post office closure , Coronavirus, Chennai Tiruvallikeni, Post Office, Closure
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...