×

மதுக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபயணம் சென்ற 5 சிறுவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தம்

கேளம்பாக்கம்: மதுக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபயணம் சென்ற 5 சிறுவர்களிடம் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் படூரில் இருந்து நடைப்பயணம் சென்ற 5 சிறுவர்களை போலீஸ் தடுத்தனர்.


Tags : boys ,liquor shops ,hike ,bar ,hunger strike , Bar, not open, hiking, 5 boys, by police, stop
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு