×

தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடை திறக்க முடிவு..: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சென்னை: தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடை திறக்க முடிவு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அண்டை மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால் போலி மதுபானங்கள் தமிழகத்திற்கு வரவாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rajendra Balaji ,task shop ,Tamil Nadu , Minister ,Rajendra Balaji ,stop , fake ,liquor ,Tamil Nadu,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...