×

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 10-ம்  வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags : election , Tamil Nadu, 10th Class General Elections, Selection Department
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...