×

நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Election Commission ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...