×

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : NLC ,fire ,power plant ,NLC Sudden Fire , Neyveli ,NLC ,fire, power plant
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...