×

மே 3-ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்ட குழு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: மே 3-ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்ட குழு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்னன் தலைமையில் அமைக்கப்பட்ட 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.


Tags : Chief Minister , Expert Panel, CM, Report Submission
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...