×

பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தால் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கோவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தில் 7 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

Tags : Coimbatore ,districts , Corona, Coimbatore, 14 days of solitude, Coimbatore Collector
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...