×

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 44-லிருந்து 45-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 44-லிருந்து 45-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 34 அரசு, 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.


Tags : Department of Health ,Coronal Testing Laboratories ,Tamil Nadu , Tamil Nadu, Corona Testing Laboratory, Department of Health
× RELATED யூடியூபர் இர்பானின் சர்ச்சை வீடியோவை...