சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விடுமுறை தேவை என
வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெய் தெரிவித்துள்ளார். விடுமுறை அளித்து சந்தையில் கிருமி நாசினியை தெளிக்க வேண்டும். சந்தை இடமாற்றத்தால் காய்கறி வீணாகும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.