×

தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மின்சார வாரியம்

தஞ்சை: டெல்டா பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் நெய்வேலி - கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயல்பாட்டிற்கு வந்ததுள்ளது. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Tanjore ,Nagai ,Thiruvarur ,Pudukkottai: Electricity Board ,Pudukkottai ,Electricity Board , Uninterrupted ,power supply, districts ,Tanjore, Nagai, Thiruvarur , Pudukkottai,Electricity Board
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!