- ஊரடங்கு உத்தரவு
- தஞ்சாவூர் மாவட்டம்
- மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்
- தஞ்சாவூர்
- மாவட்ட கலெக்டர்
- கோவிந்தராவ்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.