×

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்  அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : curfew ,Thanjavur district ,District Collector Govindarao ,Thanjavur ,district collector ,Govindarao , Thanjavur, tomorrow, full curfew, district collector Govindarao
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...