சேலம்: உலக சுகாதார அமைப்பு குழுவினர் சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். கொரோனா பாதித்த நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.