×

நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கூத்துக்கலைஞர்களுக்கு அரசு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்..: கருணாஸ் கோரிக்கை

சென்னை: நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கூத்துக்கலைஞர்களுக்கு அரசு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நாளுக்கு நாள் உணவுக்கு வழி இல்லாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Government ,playwrights ,Karunas ,folklorists ,folk artists , Government ,provide ,playwrights ,folk artists,Karunas
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...