×

அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளன: கமல்ஹாசன்

சென்னை: கொரோனாவை தடுக்க அண்டை மாநிலங்கள் என்ஜிஓக்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளதாக மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் துர்தஷ்டவசமாக தமிழக அரசு உதவ ஆர்வமுள்ளவர்களை தடுத்து உத்தரவிட்டுள்ளது.


Tags : states ,NGOs ,doctors ,Kamal Haasan ,Corona , Corona, NGOs, Kamal Haasan
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...