×

கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்: ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுக்கோள்

ராமநாதபுரம்: கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் அலட்சியமாக செயல்படும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Govt ,Tamil Nadu ,Ramanathapuram ,Nawaz Kani ,government ,Nawaz Kani Tamil Nadu , Tamil Nadu government, corona test, results ,Ramanathapuram batch, MP Nawaz Kani
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...