×

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர 20,000 ரயில் பெட்டிகள்: ரயில்வே அமைச்சகம்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர 20,000 ரயில் பெட்டிகள் தயாராகின்றதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 20,000 ரயில் பெட்டிகளில் 3.2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Corona ,Ministry of Railways ,victims , Corona, Treatment, 20,000 Railway Boxes, Ministry of Railways
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...